தலைமை நீதிபதி

மறைந்த முன்னாள் தலைமை நீதிபதி யோங் பங் ஹாவ் தமது பணியில் கடந்துவந்த மைல்கல்களைப் பற்றி மூத்த நீதிபதி ஆண்ட்ரூ பாங் புதிய சுயசரிதை நூல் ஒன்றை எழுதியுள்ளார்.
புதுடெல்லி: மதுபான ஊழல் வழக்குத் தொடர்பில் தான் கைது செய்யப்பட்டது செல்லாது என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் புதன்கிழமை வழக்குகளை விசாரித்து கொண்டிருந்தார். அப்போது மனுக்களை பட்டியலிடுவது தொடர்பாக வழக்கறிஞர் ஒருவர் சத்தமாக தனது கருத்தைத் தெரிவித்தார். அதை பார்த்த தலைமை நீதிபதி சந்திரசூட் அதிர்ச்சி அடைந்து, வழக்கறிஞரைக் கண்டித்தார்.
நீதிமன்றங்கள் சர்ச்சைக்குரிய சமூக விவகாரங்களில் ஒரு நிலைப்பாட்டைக் கடைப்பிடித்து சமூகத்தில் மாற்றம் கொண்டுவருவதில் முக்கியப் பங்கு வகிக்கவேண்டும் என்று சிலர் நினைக்கலாம். ஆனால், சமூகத்தில் மாற்றங்களைக் கொண்டு வருவதில் முன்னணி வகிப்பது நீதிமன்றங்களின் வேலை அல்ல என்று சிங்கப்பூரின் தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் வியாழக்கிழமையன்று கூறினார்.